உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு உபகரணங்கள்

மாணவர்களுக்கு உபகரணங்கள்

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், அறிவழகன், விடுதி பொறுப்பாளர் கார்த்திகேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை