உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நாளை (நவ.11) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ