உள்ளூர் செய்திகள்

 கருட சேவை

மதுரை: மதுரை விளாங்குடி கணபதி நகர் மகாகணபதி கோயிலில் கோபுரங்களுக்கு பாலாலய பூஜை நடந்தது. அப்போது கோயிலின் மேல் கருடன் வட்டமிட்டு திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு கருடசேவை அளித்தது. மாலையில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. உபயதாரர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்