ஜூலை 18ல் குறைதீர் கூட்டம்
மதுரை: மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜூலை 18 காலை 10:00 மணிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக சமர்ப்பிக்கலாம்.
மதுரை: மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜூலை 18 காலை 10:00 மணிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக சமர்ப்பிக்கலாம்.