குறைதீர் கூட்டம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூலை 8) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.