வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது , மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்னபாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன , கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது , இப்பொழுது மழைகாலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் நோக்கல்ஸ்விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .தினமலரின் உதவிகள் வேண்டும்