உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 11 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி கால்நடைத்துறை செயலர், இயக்குனர், மதுரை கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி