உலக அமைதிக்காக ஹோமம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பிரம்மஸ்தான கோயில் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உலக அமைதி, கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலக கோயில் நிர்வாகி ராமகிருஷ்ணானந்த புரி தலைமையில் சர்வைஸ்வர்ய ஹோமம், பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.