உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கராத்தே போட்டி

 கராத்தே போட்டி

மதுரை: சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்மாவட்டங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி தென்காசியில் நடந்தது. கராத்தே போட்டிக்கு கராத்தே பள்ளி இந்திய தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். மதுரை மாணவர்கள் தேவ் அஷ்வந்த், சுகனேஸ்வரன், லக்ஷயா, ஆதிரன் துரை தங்கப்பதக்கம் வென்றனர். கவுதம், சகீம், லோகபரணி, சபரிஸ்வரன், தேஷ்வா, வெள்ளி பதக்கமும் தானேஷ், ஆரோன்துறை வெண்கல பதக்கம் வென்றனர். மதுரை இ.பி.ஜி. பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். மாவட்ட செயலாளர்கள் செந்தில், அங்குவேல், பால காமராஜ், முத்துராஜா, அவினாஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை