உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

பேரையூர்: மாநில குத்துச்சண்டை போட்டி தர்மபுரியில் நடந்தது. பேரையூர் அரசுபெண்கள் பள்ளி 10ம்வகுப்பு மாணவி தமிழ்ச்செல்வி 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார். அவரை தலைமை ஆசிரியை விமலாதேவி, உடற்கல்வி ஆசிரியர் பாண்டி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை