உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மது என மருந்து குடித்தவர் பலி

மது என மருந்து குடித்தவர் பலி

பாலமேட : முடுவார்பட்டி கண்ணன் 57. பந்தல் அமைக்கும் தொழிலாளி. அக்.,18 இரவு போதையில் வீட்டில் மது பாட்டில் என நினைத்து ஆயுர்வேத மருந்தை குடித்து வாந்தி எடுத்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை