உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை மின்குறை தீர்க்கும் கூட்டம்

நாளை மின்குறை தீர்க்கும் கூட்டம்

மதுரை: மதுரை மின்வாரியம் தெற்கு கோட்டம் சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸில் நாளை (ஜூன் 19) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கோட்டத்திற்குட்பட்ட சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோயில், மகாளிப்பட்டி, நாயக்கர் மகால், ஜான்சிராணி பூங்கா, தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதி மின்நுகர்வோர் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெறலாம் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை