மேலும் செய்திகள்
தீ விபத்தால் எழுந்த புகை
15 hour(s) ago
புளியம்பழம் சீசன் துவக்கம்
15 hour(s) ago
கல்லுாரியில் பட்டமளிப்பு
15 hour(s) ago
அனிமல் பாஸ் ஓவர் பாலத்தில் தடுப்பு வேலி
15 hour(s) ago
ரூ.2 லட்சம் பறிமுதல்
15 hour(s) ago
திருநகர், : மதுரை திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். பள்ளி செயலாளர் கண்ணன், தலைவர் சரவணன், இயக்குநர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் விருது பெற்ற காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேசினார். தமிழாசிரியர் ராஜகோபால் நன்றி கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago