உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /   மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்

  மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்

மதுரை : மதுரை வலையங்குளம் மலைச்சாமி 52. பெயின்டர். இவரது தாய் மூக்கம்மாள்65.இவர் வீட்டை தனது மற்றொரு மகன், மகளுக்கு எழுதிக் கொடுத்தார். எதிர்ப்பு தெரிவித்த மலைச்சாமி 2016 ல் மூக்கம்மாள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். அவர் இறந்தார். பெருங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை மதுரை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.மலைச்சாமி மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது' என நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ