உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ விழிப்புணர்வு ..

போக்சோ விழிப்புணர்வு ..

மதுரை: மதுரை மருதங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு, போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல் வரவேற்றார். ஆசிரியர் ராஜேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை