மேலும் செய்திகள்
கொலை வழக்கில் மேலும் 3 பேருக்கு 'குண்டாஸ்'
18-Oct-2025
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது மதுரை: நாராயணபுரம் வல்லரசு 26. வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ் 20. கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அணுகுண்டு பட்டாசு ரீல்ஸ்: இருவர் கைது மதுரை: தீபாவளியன்று ஆரப்பாளையம் பகுதியில் அணுகுண்டு பட்டாசுகளை மாலையாக அணிந்து அதில் பெட்ரோலை ஊற்றி எரித்து வெடிக்க வைத்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட மதுரை செல்லுார் லோகேஷ் சந்துரு 27, அரசரடி முத்துமணி 26, உட்பட மூவர் மீது செல்லுார் போலீசார் வழக்குப்பதிவு -செய்து இருவரை கைது செய்தனர். கண்மாயில் குளித்தவர் பலி கொட்டாம்பட்டி: அம்பலகாரன்பட்டி வெள்ளையப்பன் 28. நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள கொல்லங்குளம் கண்மாயில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Oct-2025