உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொங்கல் பரிசு புறக்கணிப்பு

பொங்கல் பரிசு புறக்கணிப்பு

மேலுார்: அரிட்டாப்பட்டியில் 827 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இக்கார்டுதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 44 பேர் வாங்கிய நிலையில் டங்ஸ்டன் திட்டத்தைநிரந்தரமாக ரத்து செய்யக்கோரி கார்டுதாரர்கள் பரிசு தொகுப்பை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை