மேலும் செய்திகள்
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
25-Jun-2025
உசிலம்பட்டி: வலையபட்டியில் ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் நேற்று காலை குடங்களுடன் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
25-Jun-2025