உள்ளூர் செய்திகள்

கோரிக்கை மனு

மேலுார்: தெய்வத்தமிழ் மதுரை பேரவை அமைப்பாளர் கதிர்நிலவன். மேலுார் காமாட்சி அம்மன் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஜூலை 2ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தை நீதிமன்ற உத்தரவுபடி தமிழில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை