உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

பேரையூர்: சாப்டூர் விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து கிடந்தது. சாப்டூர் வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். அவர்கள் கூறுகையில், ''இது 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான். வனப்பகுதியில் பெய்யும் மழையால் தரைப்பகுதிக்கு இரை தேடி வரும்போது நாய்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி