உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக மரக் கன்று நடும் பணி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், பணியாளர்கள் இணைந்து நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை