உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி

சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 21 முதல் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். பாதுகாப்பு கருதி நாளை (அக்.20) இரவு மட்டும் கோயிலில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி