உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரவில் ஆடுகள் திருட்டு

இரவில் ஆடுகள் திருட்டு

டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி சூர்யாநகர் தமிழ்ச்செல்வி 40. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வீட்டருகே கொட்டகையில் இருந்த 7 ஆடுகளை மர்ம நபர்கள் இரவில் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை