உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: கோவில்பட்டியில் ஜல்லி கற்கள் பரப்பி 10 மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்கள் சிரமப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சுந்தரசாமி உத்தரவுபடி ரோடு அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி