உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் அங்கன்வாடியைச் சுற்றிலும் குப்பை,கால்நடை கழிவுகள், கட்டுமான பொருட்கள் நிறைந்து அசுத்தம் நிலவியது. இதிலிருந்து உருவாகும் கொசுக்களால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை