உள்ளூர் செய்திகள்

மாணவர் இறப்பு

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் செம்பூரணி பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் அஸ்வின் 15; அருப்புக்கோட்டை அருகே தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மதுரை வந்த அஸ்வின், நண்பர்களுடன் வள்ளானந்தபுரம் ஊரணியில் குளிக்கச் சென்றார். தண்ணீர் நடுவே ஆழத்தில் சென்றபோது அஸ்வின் மூழ்கி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை