உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

வாடிப்பட்டி: மதுரை அச்சம்பத்து வ.உ.சி.,தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகமுத்து 22, டூவீலர் கன்சல்டிங் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வாடிப்பட்டிக்கு விற்பனைக்கான டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்று திரும்பினார். சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகர் நான்கு வழிச்சாலையில் மழையால் நிலை தடுமாறிய டூவீலர் சென்டர் மோதி விழுந்ததில் இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ