உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் பொங்கல் விழா

கோயில் பொங்கல் விழா

பெருங்குடி: துரை விமான நிலையம் அருகே உள்ள மகா முனிஸ்வரர் கோயிலில் 22வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. சுவாமிக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை