உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

மதுரை: வாடிப்பட்டி குட்லாம்பட்டி அருவி அருகே சுவாமிரமணகிரி ஆசிரமத்தில் ஏப். 14 காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது. பக்தர்களுக்கு இலவச அனுமதி. அலைபேசி: 96260 41300.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை