வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிக்க எருமை???நான் தனி மனிதன்???அரசாங்கம் செய்யும் காரியத்தை தட்டி கேட்கமாட்டேன்???ஏனென்றால் அரசாங்கம் ஒரு குழுமம் வைத்து எல்லாம் ஆய்ந்து பார்த்து முடிவெடுக்கும், தனி மனிதனாக எனக்கு அந்த அளவுக்கு புரிதல் இல்லை???இதுவே ஒரு எதிரி குழுமம் என்ன செய்யும்???பலரை குழப்ப பலவித கோல்மால் வார்த்தைகள் புனைந்து பணம் கொடுத்து ஒரு பெரிய குழுமத்தை கூட்டும், அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று உளறிக்கொட்டி???எதிரி குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வருகின்றது ??அயல்நாட்டிலிருந்து???எதற்கு???இந்தியா மிக இக முன்னேற்றம் அடித்துக்கொண்டே செல்கின்றது என்ற பொறாமையில்????டங்ஸ்டன் எங்கு உபயோகம் பல்புகளில்???தாமிரம் எங்கு உபயோகம் மின்கம்பிகளில்???இவை ரெண்டும் நம் நாட்டில் உற்பத்தி செய்யவேண்டாம் எனில் அதன் தேவையை???எப்படி பூர்த்தி செய்வது???அறிவாய் மனிதர்களே???எதிரி குழுமத்தின் பேச்சுக்களை கேட்காதீர்கள்