உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மண்ணுக்கும் மக்களுக்கும் இயக்கம், த.வெ.க., சார்பில் நடிகர் சவுந்திரராஜா தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. அவர் கூறுகையில், ''புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க.,வின் ஆதவ் அர்ஜுனாவை கூட்டணி நெருக்கடியால் திருமாவளவன் இடைநீக்கம் செய்துள்ளார். உண்மையை பேசியதற்காக ஆதவ் அர்ஜூனாவை பாராட்டுகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !