மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் பராமரிப்பு பணி
14-Mar-2025
பேரையூர், : பேரையூர் தாலுகா பாப்பையாபுரத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.சமூக ஆர்வலர் ராஜபாண்டி 300 நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டனர்.
14-Mar-2025