உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஸ்வகர்மா ஜெயந்தி

விஸ்வகர்மா ஜெயந்தி

மதுரை: மதுரையில் தேசிய தொழிலாளர் தினத்தையொட்டி விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பா.ஜ., நகர் தலைவர் மகாசுசீந்திரன் தலைமை வகித்தார். இதில் ஏழை கூலித்தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் நரசிங்கம் அருண் தொழில் உபகரணங்கள் வழங்கினார். இதில் ஆட்டோ, கட்டுமான, தையல், சலவை, சாலையோர வியாபாரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களை பா.ஜ., உறுப்பினராக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை