உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் நிறுத்தம்

தண்ணீர் நிறுத்தம்

மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15 முதல் 45 நாட்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முறை வைத்து திறக்கப்படுவதால் நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் நவ. 14 முதல் தண்ணீர் திறக்கப்படும் என் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி