மேலும் செய்திகள்
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
06-Nov-2024
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15 முதல் 45 நாட்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முறை வைத்து திறக்கப்படுவதால் நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் நவ. 14 முதல் தண்ணீர் திறக்கப்படும் என் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.
06-Nov-2024