மேலும் செய்திகள்
தருமபுரம் ஆதீனம் ஜப்பானில் சிறப்பு யாகம்
09-Sep-2026
சிதம்பரம் மாணவர் கடலில் மூழ்கி பலி
05-Sep-2026
தகராறில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
26-Jul-2026
மயிலாடுதுறை:சீர்காழி அருகே லோடு ஆட்டோ மற்றும் மினி வேனை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சேந்தங்குடியில் கடந்த 9ம் தேதி கோழிக்கறி கடை முன் நிறுத்தி வைத்திருந்த லோடு ஆட்டோ மற்றும் மினி வேன் திருடு போனது.புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில் மணல்மேடு சூர்யா,24; சத்தியம்,23; ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் திருடி வைத்திருந்த ஆட்டோ மற்றும் மினிவேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
09-Sep-2026
05-Sep-2026
26-Jul-2026