வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ராமச்சந்திரனின் மனைவியர் சசிகலா, சத்தியரசி ஆகியோருடன் லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. என்ன ஒரு கேவலமான காரியம். சொரியார் தத்துவத்தை சரியாக பின் பற்றி இருக்கிறான்
இந்தக் கொலைக்கு மூல காரணமான அந்த இரண்டு அண்ணிகளுக்கு எதிராக அவர்களின் கணவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? குடும்பத்தார் திட்டியதால், அந்தப் பெண்களின் சகவாசம் வேண்டாம் என்று சொந்த ஊரை விட்டு சென்னைக்குச் சென்றவரை இழுத்து வந்து ஏன் கொலை செய்தார்கள்? அல்லது உண்மையான காரணம் வேறு ஏதோவா? கணவர் உயிருக்கு ஆபத்து என்று இறந்தவரின் மனைவி போலீஸ் புகார் கொடுத்த மறுநாளே இந்தக் கொலை நடந்துள்ளது. இதில் அந்த உள்ளூர் போலீஸ் க்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இது போன்ற இன்னும் பல கேள்விகள் இந்த வழக்கில் கேட்கவேண்டி வரும்.
மிகுந்த வேதனையான நிகழ்வு , ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இன்றைய நிலையில் எங்கே போயுள்ளது பாலிடாயில் ?
மேலும் செய்திகள்
எஸ். எஸ். ஐ., மாயம்: பெண்ணிடம் விசாரணை
11-Sep-2025