உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுமியிடம் சில்மிஷம்

சிறுமியிடம் சில்மிஷம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி. இவரது, 14 வயது மகளிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார்படி, சிறுமி தாயாரின், மூன்றாவது கணவரிடம் வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை