மேலும் செய்திகள்
ஆடி வெள்ளியில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
03-Aug-2024
குமாரபாளையம்: ஆவணி வெள்ளிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது.இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்-தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
03-Aug-2024