உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மோதி விபத்து விசைத்தறி மேஸ்திரி பலி

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி மேஸ்திரி பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன், 68; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், மளிகை பொருட்கள் வாங்க, சேலம் - திருச்-செங்கோடு சாலையில் நடந்துசென்றுள்ளார். அப்போது, சேலம் மாவட்டம், கண்டர்குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த யோகேஷ்-வரன், 20, என்பவர் ஓட்டிவந்த டூவீலர் சின்னபையன் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்தி-லேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வரு-கின்றனர். சின்னபையனுக்கு, சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை