உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம் குமாரபாளையம் பகுதியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜ் தலைமையிலான போலீசார், குமாரபாளையம் ராஜா வீதி, பழைய சவுண்டம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்ற, கார்த்தி, 33, வடிவேல், 47, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை