உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால், 36; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு டூவீலரில் அம்மன் கோவில் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட் டது. இதில், தனபால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை