உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

தி.கோட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம், பழைய சேலம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், சங்ககிரி சாலை, புதிய சேலம் ரோடு வழியாக மீண்டும் கோழிக்கால்நத்தம் ரோடு வந்தடைந்தது. திருச்செங்-கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகனபானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை