மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
18-Sep-2025
குமாரபாளையம், சங்ககிரியில், நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 முதல், 1:00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-Sep-2025