உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், ரெட்டிபுதுாரை சேர்ந்தவர் பழனியப்பன், 73; விவசாயி. இவர், தோட்டத்தில் பயிரிட்ட மக்காச்‍சோளத்தை எடை போடுவதற்காக, ‍ரெட்டிப்புதுார் பைபாஸ் சாலையை டூவீலரில் கடந்துள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த கார், இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை