வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காளை அடக்கும் வீரம் கொண்ட தமிழ் மகன் . தப்பு என்று தெரிந்து பொறுத்துக் கொள்ள மாட்டான்.. தமிழ் மக்கள் சொத்தை தண்ணி என்று நினைத்து சுரண்டுபவர்களை . வேடிக்கை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருப்பது
பெண்களுக்கு காட்டும் இலவசம். எளிதில் உணர்ச்சி படக்கூடியவர்கள் அதனால் நைசாக ஓட்டை உருவ முடியும். ஆனல் ஆண்களுக்கு சாரயா கடைகளை தாராளமாக திறந்து தள்ளாட வைத்துள்ளார்களெ.
அடுத்த வருட எலக்ஷன் ரிசல்ட்.
இத உள் கட்சி பிரச்சினை. செருப்பால் கூட அடித்து கொள்வார்கள்.. நமக்கு என்ன
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு
ஆனாலும் இங்கே எழுதுறவனெல்லாம் விடியலுக்கு பல்லுப்படாம .....
இவர் செய்தது சரி தான். பெண்களை வைத்து திமுக ஆட்சி செய்கிறது. எதற்கெடுத்தாலும் பெண்களுக்கு இலவசம்.ஆண்களுக்கு இலவசமே இல்லை.
அதனால் தான் டாஸ்மார்க் வழக்கில் பெண்களை முன்னிறுத்தி வழக்கை சட்டவிரோதம் என கொண்டுசெல்லப்பார்த்தது
திமுககாரனுக்கே ஸ்டாலினை பிடிக்க வில்லை. மக்களும் எட்டி உதைக்கிற காலம் 2026 ஆண்டு நடக்கும்
முதல்வர் படத்தை அவமதித்ததாக, விஸ்வநாதன், 59, பிரபாகரன், 33, நாகராஜ், 28, அலெக்ஸாண்டர், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். - தமிழக பொலிஸாரின் வீர தீர சாதனைகளில் இதுவும் ஒரு மைல்கல். இந்த அசகாய சூரர் பொலிஸாருக்கு பாவம் அமாவாசையின் தம்பி அசோக், ஆபாசமுடி இவர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். விஸ்வநாதன், நாகராஜ் தான் கண்ணுக்குத் தெரிவார்கள். அலெக்ஸாண்டரை கூட விட்டு விடுவார்கள், ஏனெனில் பேரிலேயே ஓட்டு இருக்கிறதே. இதெல்லாம் ஒரு ஆட்சி.
இதுதான் ஆரம்பம். விடியல் ஆட்சியின் முடிவு
மேலும் செய்திகள்
தி.மு.க., ஓட்டுச்சாவடிமுகவர்கள் கூட்டம்
17-Apr-2025