மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
23-Jun-2025
ப.வேலுார்: ப.வேலுாரில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில், எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடு-பட்டனர். அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி, தில்லை நகரை சேர்ந்த துரைசாமி மகன் தீபன், 25, தங்கராஜ், 49, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு-களை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.
23-Jun-2025