உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் சப்ளை

அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் சப்ளை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் சுற்று வட்-டாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. நகராட்சி சார்பில் காவிரி தண்ணீர் தினமும், ஒரு மணி நேரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பின் சில மாதமாக புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்-கப்பட்டது. ஆனால், கடந்த, 15 நாட்களாக தண்ணீர் வழங்கபட-வில்லை. ஆற்று தண்ணீர் வினியோகம் இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறைால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று, பள்ளிப்பாளையம் நகராட்சி துணைத்த-லைவர் பாலமுருகன் ஏற்பாட்டில், டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி