குறைதீர் கூட்டம்
குறைதீர் கூட்டம்ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், ஈரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்கள், தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.