இரண்டு செந்நாய்கள் பலி: வனத்துறை விசாரணை
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் சீகூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட, ஆனைகட்டி பகுதியில், இரண்டு செந்நாயிகள் உயிரிழந்துள்ளது.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் சீகூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட, ஆனைகட்டி பகுதியில், இரண்டு செந்நாயிகள் உயிரிழந்துள்ளது.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.