உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டு செந்நாய்கள் பலி: வனத்துறை விசாரணை

இரண்டு செந்நாய்கள் பலி: வனத்துறை விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் சீகூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட, ஆனைகட்டி பகுதியில், இரண்டு செந்நாயிகள் உயிரிழந்துள்ளது.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை