மேலும் செய்திகள்
இணங்க மறுத்த யாசகியை கொன்ற சக யாசகர் கைது
22-Dec-2025
திருமயம் மலைக்கோட்டை ஆக்கிரமிப்பு
21-Dec-2025
பண தகராறில் வாலிபரை கொன்ற இருவருக்கு காப்பு
15-Dec-2025
அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி விபத்தில் பலி
02-Dec-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தலைவராக இருப்பவர் சீதாலட்சுமி, 45. இவர், ஊராட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், சும்மாவே இருந்துள்ளார். மேலும், இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராமல் இருந்ததாக கூறி, இவர் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு புகார்கள் சென்றன. புகார்கள் மீது, ஊராட்சிகள் சட்டப்படி, அந்த பஞ்., தலைவரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. அதையடுத்து, ஊராட்சிக் கணக்கில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா உத்தரவிட்டுள்ளார்.
22-Dec-2025
21-Dec-2025
15-Dec-2025
02-Dec-2025